Posts

Showing posts from February, 2025

Crypto Trading - What Giottus COO Says ..!!

 Giottus Co-founder & COO, Mr Arun Vijay, explains the Risk involved in Crypto field, Associated Risk of Account being hacked etc , together how to make ' Baby Steps ' in to Crypto Trading, learning Safe Trading etc.,  Click below link and see the video and Enrich Knowledge on Crypto Trading. Most important is to make Profits, File IT Return, Declare Profit made through Crypto and Pay the Tax and Ensure Relaxed mind at All time ..!!! https://youtu.be/mqI70oUbD10?si=QLm9Pfihh1MheI9z Wish You All The Very Best ! 

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?

வெளிநாட்டு வாழ்க்கைக்கு பல வருடங்கள் பழகிய பின், வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள, பெற்றோர் தங்களை திரும்ப வரும்படி கேட்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் கடைசி காலத்தில் அவர்களுடன் இருந்து, அவர்களை பார்த்துக் கொள்வது தம் கடமை என்று உணர்ந்து, பெற்றோருக்கு அந்த திருப்தியை தரவும், தாமாக முடிவெடுத்து இந்தியா திரும்பி வந்த ஒரு 'திருமகனின்' சுய விளம்பல் இந்த லிங்கில் விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.  லிங்கை அழுத்தி, படிக்கவும். அல்லது லிங்கை copy பண்ணி, Google search ல் தேடி படிக்கவும்.  ஒருவரின் வாழ்க்கை பிறருக்கு 'பாடம் ' . முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, முடிவெடுக்க இந்தப் பதிவு ஒரு 'ஊன்றுகோல்'.  https://www.vikatan.com/lifestyle/culture/businessman-aniruddha-anjana-returns-to-india-from-america-why இதைப் படித்தப் பின்னர் இன்னும் ஒருவராவது வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி வந்தால் அதுவே இந்தப் பதிவின் வெற்றி...! "எவரும் வாழலாம், எப்படியும் வாழலாம், பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, இன்று இந்த நிலைக்கு வாழ்வில் உயர காரணமாக இருந்த பெற்றோ...

திருச்சி சிவா - வாழ்க்கை பாடம்....!

 இன்றைய வாழ்ந்த, வாழும் ஜோடிகளுக்கு திருச்சி சிவா அவர்களின் வாழ்க்கை ஒரு பாடம்... ஜோடிகள் தங்களுக்குள் எதை தவிர்க்க வேண்டும்...எதை செய்யவேண்டும்... அன்பு பரிமாற்றம் வார்த்தைகளாக... என்பதை பற்றிய வாழ்க்கை உளவியல் பாடம்....! Click link and see the video:- https://www.facebook.com/share/v/15jg3o7vEJ/

Port's Peripheral wall Tower project

Port's Peripheral wall Tower project. ------------------------------------------------------- Chennai upcoming Mega Projects 2026- Part 2  [ https://youtu.be/7wQzjccXk-M?si=60j20CEhUdt2J7Xm  Upcoming Mega Projects 2026 in Tamilnadu, ( click the above link and see the video )   ] It is  suggested a project for Chennai Port that would give a FaceLift and Protect Dusts flying from Port in to the city , that which help to overcome the Ban by Madras Highcourt to handle Dusty cargoes like Coal, inturn the ports Handling through put would increase multifold and as well the port's Revenue. There is a periphery wall from Gate no.10 near war memorial extends via gate no.7 upto '0' Zero gate near Fisheries Harbour.  This periphery wall is almost continuous except at few locations where there are Railway level crossings, Gate Entry/ Exit for employees etc , Along the periphery wall , with in port runs a Peripheral Road for lorries and Container trailer movements, cars ...

Accept People As They Are ...

 Accept People As They Are ... என்ற வரியை புரிந்துகொள்ள மேலும் விளக்கங்கள் இந்த அம்மையாரின் உரையில் ....  Click below link and see/Hear  the video/Audio and may Appreciate it's True Sense... https://www.facebook.com/share/r/18ESo6u3y9/

கண்ணாடி - சொட்டு மருந்து

கண்ணாடிக்கு தீர்வாக  சொட்டு மருந்து ...???  https://youtu.be/gjMCRMn36DE?si=dO5nesDuHIOoEK4P

IMCOPS ஆயுர் வேத மருந்துகள்

IMCOPS ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பு பற்றிய, முக்கிய மருந்துகளின் மகத்துவம் பற்றிய அறிமுக விளக்க காணொளி . Click below link and see the video to gain knowledge about Ayurveda and it's medicines .  https://youtu.be/oQRJUwJzcxM?si=Qw9yQCbeCAU9PUoo

மலை, காடு, நீர் பற்றிய பேருண்மைகள்...!!!

  https://youtu.be/gTVCDWVt4aM?si=qgFVZTSRSH9WLytL அழகான காணொளிக் காட்சி. ஆயினும் இதைக் கண்டு, கேட்கத் தவறினால் உங்களது எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்த குற்றத்திற்கு நீங்கள் காரணமாவீர்கள்! 🙏🙏🙏

எண்ணம் போல் வாழ்வு..

எண்ணம் போல் வாழ்வு.. As you think so you become  யத் பாவம் தத் பவதே  நேர்மறை சிந்தனை ( positive thinking)  https://youtu.be/Q5hPIV81M9w?si=IbVSoJ93xZBfIumt நம் பேச்சை நான்கு விதமாக பேசலாம் ... நல்ல விஷயத்தை நல்ல மாதிரி பேசுவது; நல்ல விஷயத்தை கெட்டமாதிரி பேசுவது; கெட்ட விஷயத்தை நல்ல மாதிரி பேசுவது; கெட்ட விஷயத்தை கெட்டமாதிரி பேசுவது; இந்த பேச்சின் மூலம் 'தி சீக்ரெட்' என்ற ஆங்கில புத்தகம்.  10 வருடம் முன்பு அதை படித்திருக்கிறேன். அந்த புத்தகம் எனக்கு தந்த முக்கிய உறவினருக்கு என் நன்றிகள். அதில் பல விடயங்களை பழக , பலன் கிடைத்திருக்கிறது...  பழக்க தோஷம், திடமாக பழகாத பல விடயங்களை இன்றும் வெற்றிபெற முடியவில்லை.  ஆனாலும் என் வாழ்க்கை இன்றுவரை மிகவும் வெற்றிகரமானது. மிக்க மகிழ்ச்சி.                     ***** *கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி...*  *உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.* *அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?* *சண்டை ...* *சந்தோசமானவீடு ம...

அ(ம்மா)ப்பா வின் குரல் ...

 கணவன் மனைவி இருவரும் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.  என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.. இதென்ன புதுசா.. என்கிட்ட கேட்டா எல்லாம் பேசுவ.... கேளு என சிரிச்சான். இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..  பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்கறீங்க... திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க. அதான்... என்று இழுத்தாள். ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.. மறைக்காதீங்க ...  உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல..  ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா .. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்..  நீயா கேட்பே சொல்லணும்னு தான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....  அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். என்னங்க இது.. படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான...

'நான்' - அகந்தை - அறு ...

 பட்டினத்தார் சொன்னது... உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா? இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன். அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள...