திருமதி செல்வம் 701

 திருமதி செல்வம் 701


துப்பி விட்டாள் 

வார்த்தைகளை, மகளின் முடிவை தூண்டும் விதமாய்-தாய் துப்பி விட்டாள் வார்த்தைகளை! 


அந்தத் தாய் அறிந்த தெல்லாம் கனல் கக்கும் சுடு சொற்களும், சபிக்கும்  வார்த்தைகளும் மட்டுமே ! 

தீர்வுகள் என்றுமே அதில் இருந்ததில்லை! 


காரணங்களை என்றுமே தன்னிடம் கண்டறிய முயன்ற தில்லை... முடியவுமில்லை  . இளைத்தவர் மீதே குற்றம் சுமத்தும் பழக்கம் மிகுந்திருந்த காரணத்தால்...! 



உற்ற உறவையும் விட மேலாக துடித்தது நட்புக்களே... 

மீண்டும் துளிர்த்து

நட்பூக்களே  !!! 

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw