மகிழ்வித்து மகிழ். ...!

. ஒரு விஷயம் நம்மை மிகவும் சந்தோஷப் படுத்தும் போது, அந்த சந்தோஷத்தை நம் முகத்தில் நாம் பார்க்க ஒரு கண்ணாடி வேண்டும். 

கண்ணாடி இல்லாத இடத்தில் 

( உலகத்தில் ) அந்த சந்தோஷ முகத்தைப் பார்க்க அதே சந்தோஷத்தை அடுத்தவருக்கு ஏற்படுத்தி தந்து, அவர் சந்தோஷப்படுவதைப் பார்க்கலாம். அப்போது நம் சந்தோஷத்தை நம் முகத்தில் பார்த்த சந்தோஷம் கிடைக்கும். 


"மகிழ்வித்து மகிழ்வோம்"

Comments

Popular posts from this blog

Expert Talk

மனைவி வருகிறாள்...!

Fathima Babu and Babu - interviw