முதல் ரசனை என் வலை பக்கத்திற்கு...!

எனது சகோதரன் சரவணன் அனுப்பிய முதல் விமர்சனம்/ரசனை பாராட்டு... எனது வலைப்பக்கம் பார்த்த பின்...! 

 " idhu karpanai adhikarippadhu matumalla, namadhu thanimaigalaiyum dhoora virattum"


அதற்கு எனது பதிலும்... :-

"எழுத்து... 

கற்பனைகளை கூட்டுவது மட்டுமல்ல... 

தனிமையை 

தனிமை படுத்தும்.. 

துரத்தும்...! 


இடும்பைக்கு இடும்பை தரும்!

                ----------------




Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?