புதிய பாதை...!

 ' புதிய பாதை ' திரைபடத்தில் ஒரு காட்சி... 

டீக்கடை காரன்,  பசிக்கு இரதத சிறுவன் மீது , சூடான டீயை, ஊற்றியதை பார்த்து மனதில் தோன்றிய வரிகள்... :-


சிறுவன் மீது 

வீசி ஊற்றிய 

சூடான டீயை 

கையில் தந்திருந்தால்  பசியாவது  ஆறியிருக்கும்  சிறுவனுக்கு  ! 

மனிதன் ஆகியிருப்பாய் 

 'மிருக' நிலை நீங்கி 

நீயும்

Comments

Popular posts from this blog

🌷A beautiful writeup from Sudha Murthy

வெளிநாட்டு வாழ்க்கை - வயதான பெற்றோர்- எது நம் கடமை ?