Posts

உக்ரைன் நிலை இன்று!

 ரஷ்யாவிடம் உக்ரைன் அதிபர் கெஞ்சல்...!  Click below link and see the video :- https://youtu.be/UCf1cZcKdlE கூடாத நாட்டுடன் நீ கூட்டு சேர்ந்ததால் படாத பாட எல்லாம் பட்டது உன் நாடும் மக்களும்! ரஷ்யாவின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் நலமாய் இருந்திருக்கும்.. நாமெல்லாம் செழித்திருக்கும்  ; ஆனால் ஐரோப்பா பெற்ற பாடம் பெறாமலே போயிருக்கும்  !  தொலைநோக்கு பார்வை தலைவனுக்கு அவசியம். அது இல்லாத நிலையில் அவஸ்தைகளே சாத்தியம்  !  உன் நிலை நாளை உலகுக்கு ஒரு பாடம்  !  இதுபோன்ற பாடங்கள் ஏராளம் முன்னரே உண்டு! அதை மதியாத தலைவனால் மக்கள் வாழ்வும் போனது விண்டு  !!! 10.07.23  Finally this happened today. Biden declared that ukrain cannot be added to NATO for the protection of Rest of the NATO Members.  Click link and see the video :- https://youtu.be/Da2Rqm5i6Y8 Had this been said on the 1st day itself, the war / military action could have been AVERTED. Human lives and Economy been saved.  "காலம் கடந்த ஞானம். " "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். " ...

3 Ways to Simplify Life Today

  Lesson No:- 641 3 Ways to Simplify Life Today Dear All, Living a life of simplicity can be a beautiful thing. But simplifying itself can seem like an overwhelming process. So I recommend simplicity in your simplifying. Instead of trying to simplify your whole life, tossing out all your clutter and paring your schedule to just meditation and writing your novel … how about just simplifying one thing? Simplifying one thing is doable. You don’t have to simplify everything today — you’ve got ages to do all of that. Simplicity is the path. You can pick one of the ideas below and implement it today. If it works well, continue it tomorrow. Or try one of the other ideas. And do it with a smile! 1) Single-task. The next thing you choose to do … do only that. Close everything else, put your phone away, and just focus on that one task. If you’re reading this article, stay with it and do nothing else until you’re done reading. When you decide to check social media, check one at a time and do ...

நடராஜப் பத்து

Image
  நடராஜர் பத்து (Natarajar Pathu) பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது… இந்த பாடல் மிக சக்தி வாய்ந்தது.. இதனை ஒரு மனதோடு படித்தால் இதன் பொருளும் எளிதாக விளங்கும். ஓம் நடராஜா பெருமானே போற்றி…. அனைவருக்கும் நடராஜரின் அருள் கிடைக்கட்டும்… நடராஜர் பத்து பாடலின் சிறப்பு, வரலாறு மற்றும் காணொளியும் இந்த பாடலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது… நடராஜப் பத்து பாடல் வரிகள் மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெ...

சினம் கொல்லி...

 குற்றம் கடிதல்... சினம் கொல்லி... உபாயம் பற்றி  !!!  ( தலைப்பு கடினமாக உள்ளதா..??? )   பல நேரங்களில் சிலரின் ( பல/சில விகிதம் அப்படித்தான் அமையும். மாறாக அமைந்தால் நமக்கு மனநோயின் அறிகுறி என்று கொள்ளலாம்.) சொற்கள் நம்மை கோபப் படுத்தலாம். அந்த சொற்கள் பொதுவான,  எவரையும் குறிப்பிட்டு சொல்லாத, சொற்களாக இருக்கலாம். அதிலுள்ள ஏதோ ஒரு 'சொல்' ( caption word) நம்மை கோபப் படுத்தலாம். காரணம் அந்த சொற்கள் ஏதோ ஒரு குறையை, அந்த குறையை தவிர்க்க அறிவுறுத்தும் சொற்களாக இருக்கலாம். அது நல்ல விஷயம் தானே! அது ஏன் நம்மை கோபப்படுத்த வேண்டும், என்ற கேள்வி எவர் மனதிலும் எழும்.  அத்தகைய அறிவுறுத்தலை தரும் நபர் அதே குறையை எந்த சூழலிலும் (அல்லது ) மிக பெரும்பாலும் ஏற்படுத்தாதவராக இருந்தால், ( எப்போதாவது ஏற்படுத்துபவராக அவர் இருந்தால்) அவரின் பேச்சு நம்மை கோபப்படுத்தாது.  மாறாக அதே வகையான குறைகளை அடிக்கடி செய்பவர் ( டம்ளரை அருந்திய இடத்திலேயே வைத்து விடுதல்; மின்விசிறி, மின்விளக்கு உபயோகத்துக்கு பின் அமர்த்தாமல் அறையை விட்டு வெளியேறுவது ; இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்....

உறவு... நம்பிக்கை.. திருத்தம்...!

  "நான் இரவு என் மனைவியுடன் உங்க வீட்டில் தங்க வருகிறேன்" என்று தன் நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் ஒருவர் தகவல் தந்தார். அதற்கு அந்த நண்பர் "மகிழ்ச்சி வாருங்கள், ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள், உங்கள் ஊரில் இருக்கிற உயர்தரமான பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான 'கேக்' வாங்கி வாருங்கள்" என்றார். "எதற்காக" என்று இந்த நண்பர் கேட்க, "என் மகன் தேர்வில் வெற்றி பெற்றிருக்கின்றான், 'சர்பிரைசாக' அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாகக் கொண்டாட விரும்புகிறேன். என்னால் இப்பொழுது வெளியே செல்ல முடியாது. ஆகையால் நீங்கள் ஊரிலிருந்து வாங்கி வாருங்கள்" என்றார். அவர் கூறியவாறு அந்த நண்பர் கொஞ்சம் அதிகமாகவே செலவழித்து நல்ல 'கேக்' ஒன்றை வாங்கிச் சென்றார். அந்தக் கொண்டாட்டம் முடிந்ததும்.இவரும் ஊருக்குக் கிளம்பத் தயாரானார். 'கேக்'கின் விலை என்ன என்று கேட்டு நண்பன் அதற்குண்டான தொகையை கொடுப்பான் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரு அட்டைப் பெட்டியைக் கொடுத்து "கொஞ்சம் பெரியதாக வாங்கி வந்து விட்டீர்கள், மீதமுள்ள 'கேக்'கை உங்கள் குழ...

மௌனம் பழகு / மழையே...

 *சௌ.ராசா* https://open.spotify.com/episode/2nMwTj0OyNXHUUK5HkH9WA?si=nynlT9oUSI-JKqfiMKq66Q மௌனம் பழகு...!  மௌனம் பழகுவது என்றால் என்ன  ?  எப்படி பழகுவது  ?  மிக எளிது  !  உங்களுக்கு சௌகரியமான,  அமைதியான சூழலை, வீட்டினுள் இருந்தாலும் சரி, வெளிப்புறம், மொட்டை மாடி வெளி, எதுவாக இருந்தாலும் சரி.  ஒரு நாற்காலி அல்லது தரையில் ஒரு துணி விரிப்பு மீது அமர்ந்து கொள்ளுங்கள்  !  கண்களை மென்மையாக மூடி அமரலாம். அல்லது கண்முன் நேர் கொண்ட பார்வையில் ஒரு தீபம் ஏற்றி அந்தச் சுடரை மென்மையாக தொடர்ந்து பார்க்கவும். உற்று பார்க்க வேண்டாம். மென்மையாக பார்க்கவும்.  உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கட்டும்.  உடல் அசைவற்று, கண் அசைவற்று இருக்கட்டும்.  எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்  ?  ஒருநாள், 24 மணி நேரம், அல்லது 60 நாழிகையில் ஒரு சிறு பொழுது இப்படி மௌனம் பழகுவது நன்று.  முதலில் ஒரு நிமிடம் இப்படி உடல், மனம், கண் அசைவற்று இருக்க பழகுவோம் .  இது வெற்றிகரமாக, சுலபமாக சில தினங்களுக்கு முடிந்ததும் பின் 5 நிமிடம் என்று நேர அ...

King Lear

 https://youtu.be/C2M81c4fi0I ஈரோடு புத்தகத் திருவிழா - 2022, பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்/ நடிகை சுஹாசினி - உரைகள்.  இதன் காணொளி 'இணைப்பு' ( Link) மேலே.  பேராசிரியர் தன் உரையில் தனது பேராசிரியர் சீனிவாச ராகவன் ஆங்கில வகுப்பில்  King Lear ல் முதுமையை அதில் அனுபவிக்அனுபவிக்கும் பிரச்சினைகளை விளக்கி க் கொண்டு இருக்கும் போது திடீரென்று தமிழில் கம்பனுக்கு தாவுவது பற்றி கூறியபோது,  King Lear பற்றி தெரிந்து கொள்ள விரும்பி, இணையதளத்தில் கிடைத்தது கீழே... :- King Lear of Britain, elderly and wanting to retire from the duties of the monarchy, decides to divide his realm among his three daughters, and declares he will offer the largest share to the one who loves him most. The eldest,  Goneril , speaks first, declaring her love for her father in fulsome terms. Moved by her flattery, Lear proceeds to grant to Goneril her share as soon as she has finished her declaration, before  Regan  and  Cordelia  have a chance to speak. He then awards to Regan ...